விலகி போகிறேன்
விலகி இருக்கின்றேன்
விருப்பத்தினால் அல்ல
என்னால் நீ
வேதனைப்பட
வேண்டாம் என்பதற்காக ..
நள்ளிரவு பொழுதுகளில்
தனை மறந்த என் விழிகள்
உன்னை தேடுகின்றது .
மறுபடி நீ வேண்டும்
என்பதற்காக அல்ல
மறந்தேனும் மறுமுறை அழைப்பாயா என்ற நம்பிக்கையில் .!!!
ஆனாலும் மறந்து கூட அழைத்து விடாதே..
No comments:
Post a Comment