கூழாங்கல்லாய்

காவிரி ஆற்றின் கூழாங்கற் குவியலில்
நானும் ஒரு கூழாங்கல்லாய்.............

மறக்காத மனங்கள்
மகிழ்வோடு பயணிக்க...........

Saturday 5 September 2015


விலகி போகிறேன்


விலகி இருக்கின்றேன் 
விருப்பத்தினால் அல்ல 
என்னால் நீ 
வேதனைப்பட 
வேண்டாம் என்பதற்காக .. 
நள்ளிரவு பொழுதுகளில்
தனை மறந்த என் விழிகள்
உன்னை தேடுகின்றது .
மறுபடி நீ வேண்டும்
என்பதற்காக அல்ல
மறந்தேனும் மறுமுறை அழைப்பாயா என்ற நம்பிக்கையில் .!!!



ஆனாலும் மறந்து கூட அழைத்து விடாதே..

No comments:

Post a Comment