கூழாங்கல்லாய்

காவிரி ஆற்றின் கூழாங்கற் குவியலில்
நானும் ஒரு கூழாங்கல்லாய்.............

மறக்காத மனங்கள்
மகிழ்வோடு பயணிக்க...........

Saturday 5 September 2015


என் காதல் 

என் காதல் உன்னை மட்டும்
காதலிக்க
கற்றுத்தரவில்லை
உன்னைத்தவிர யாரையும்
காதலிக்ககூடாது
என்பதையும் தான்
கற்றுத்தந்தது..

அனாதையாக பட்ட ஒருவன் .....

No comments:

Post a Comment