கூழாங்கல்லாய்

காவிரி ஆற்றின் கூழாங்கற் குவியலில்
நானும் ஒரு கூழாங்கல்லாய்.............

மறக்காத மனங்கள்
மகிழ்வோடு பயணிக்க...........

Saturday 5 September 2015


கொடிய வலி (காதல்)


நாம் மிகவும் நேசிக்கின்ற ஒரு உறவை
சேரவும் முடியாமல் யாருக்கும்
விட்டுக்கொடுக்கவும் முடியாமல்
தவிக்கின்ற நொடி தான்
          உலகத்தில் மிகவும் கொடியது...............

உன்னால் அனாதையாக பட்ட ஒருவன் .
அழகான ராட்சஷி...
கண்ணிர் மல்க கேட்கும் இந்த காதலனின் வேண்டுகோள்
திரும்ப மட்டும் வந்திடாதே.....

No comments:

Post a Comment