கூழாங்கல்லாய்

காவிரி ஆற்றின் கூழாங்கற் குவியலில்
நானும் ஒரு கூழாங்கல்லாய்.............

மறக்காத மனங்கள்
மகிழ்வோடு பயணிக்க...........

Sunday 16 August 2015

உன்னால் வெறுக்கபட்டவன்
எனக்கு பொறாமை ......
ஜோடியாக
யாரை நான்
பார்த்தாலும் .....
ஏனோ ஒரு
தாழ்வுணர்ச்சி !
தடவிப்
பார்த்துக்கொள்கிறேன்
என் தாடியை .......
இருக்கிறேன் ....
இறக்கிறேன்
இறந்தும் இருக்கிறேன்
எதற்காக என்று தெரியாமல்
தவிக்கிறேன்
தடுமாறுகிறேன்
தாகத்தால் தவிக்கிறேன்
தீர்வுதான் தெரியவில்லை
அழுகிறேன் அலைகிறேன்
ஆற்றல் இழந்து நிற்கிறேன்
ஆறுதல் சொல்லத்தான் ஆளில்லை  

அனாதையாக ஒருவன் .......

No comments:

Post a Comment