கூழாங்கல்லாய்

காவிரி ஆற்றின் கூழாங்கற் குவியலில்
நானும் ஒரு கூழாங்கல்லாய்.............

மறக்காத மனங்கள்
மகிழ்வோடு பயணிக்க...........

Saturday, 29 August 2015


மறுக்கபட்ட  முத்தம் 



ஒரு முத்தம் கொடு....
                வட்டியோடு திருப்பி தருகிறேன் என்றேன்......
தரமாட்டேன் போ...
  அசலை வைத்துக்கொண்டு அடிக்கடி வட்டியைமட்டும் தருவாய் என்றாள்.....!

No comments:

Post a Comment