கூழாங்கல்லாய்

காவிரி ஆற்றின் கூழாங்கற் குவியலில்
நானும் ஒரு கூழாங்கல்லாய்.............

மறக்காத மனங்கள்
மகிழ்வோடு பயணிக்க...........

Wednesday, 19 August 2015

 என்னருகே ...

                                                                   






கடவுளைக்
கண்டுபிடித்தான்
மனிதன்
மனிதனைக்
கண்டுபிடித்தது
காதல்
கடவுளுக்கும்
காதலுக்கும்
ஒரேயொரு
வித்தியாசம்தான்
கடவுள்
இருக்கிறாரா
இல்லையா என்று
தெரியாது
காதல்
கண்முன்னே
இருக்கிறது

No comments:

Post a Comment