கூழாங்கல்லாய்

காவிரி ஆற்றின் கூழாங்கற் குவியலில்
நானும் ஒரு கூழாங்கல்லாய்.............

மறக்காத மனங்கள்
மகிழ்வோடு பயணிக்க...........

Wednesday 19 August 2015

                                                          வார்த்தைகள்


சில வார்த்தைகள்
பேசப்படும்போது
அழகாக
இருக்கின்றன
சில வார்த்தைகள்
... கவிதையாகும்போது
அழகாக
இருக்கின்றன
சில வார்த்தைகள்
மௌனமாக
இருக்கும்போதுதான்
அழகாக
இருக்கின்றன
உன்
காதலைப்போல்............

உன்னுள் ஒருவனாக.....

No comments:

Post a Comment