கூழாங்கல்லாய்

காவிரி ஆற்றின் கூழாங்கற் குவியலில்
நானும் ஒரு கூழாங்கல்லாய்.............

மறக்காத மனங்கள்
மகிழ்வோடு பயணிக்க...........

Sunday 16 August 2015


காத்திருக்கிறேன் உனக்காக 

என்
பெருந்துன்பத்திலும்
ஓர் இன்பம் .
எனக்காக
நீ
நீ வரும் வரை ,
ஒரு தாய் பறவையைப் போல்
பாதுகாக்கிறேன்
உன் நினைவுகளை
நீ வரும் வரை
பாதுகாக்க சொல்லி
பரிசளித்து செல்கிறாய் ,
உனக்காக காத்திருக்கும்
அற்புத நிமிடங்களை
உன் அழைப்பு வராத
இவ்விரவினை ,
என் நினைவிலிருந்து நீக்க சொல்லி
கணத்துக்கொருமுறை போராடுகிறது
என் மனம்
எங்கே என நீ என்னைத் தேடும்போது ,
உனக்காவே
தொலைந்து போய்
என்னை
பொறுமையாய்
தேடிக்கொண்டிருக்கிறேன்
நான் ........................       அதிபன் அகல்யா

No comments:

Post a Comment