Adhiban Agalya
உன்னால் அனாதையாக பட்ட ஒருவன்.......
கூழாங்கல்லாய்
காவிரி ஆற்றின் கூழாங்கற் குவியலில்
நானும் ஒரு கூழாங்கல்லாய்.............
மறக்காத மனங்கள்
மகிழ்வோடு பயணிக்க...........
Wednesday, 19 August 2015
உன்னுள் ஒருவனாக ....
யாரோ
ஒருவனைப்
பார்ப்பதைப்போல்
பார்த்துவிட்டுப்
போவாய்...
அந்த யாரோ
... ஒருவனாகிப்
போவேன் நான்......
வலிகள் நிறைந்தத வாழ்க்கையோடு பயணம் செய்பவன் .....
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment